ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை நிலவேம்பு கசாயம்விழிப்புணர்வு
ஸ்ரீ நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை ,மற்றும் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன், இணைந்து நடத்தும் கொரோனா, பன்றிகாய்ச்சல், சிக்குன்குனியா , நிலவேம்பு கசாயம்விழிப்புணர்வு பிரச்சார்த்தைஅறக்கட்டளை தலைவர் பாபுஜி சுவாமிகள் துவங்கி வைத்தார் .உடன் மஸ்தூர் யூனியன் தலைவர் கோவிந்தன் மற்றும் ரயில்வே ஊழியர்கள், நாகசக்தி அம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
வருவாய் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்கிய ஆர்.வி.சுப்பிரமணியம்
Image
இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில்
Image
புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் ஏற்பட தமிழ்நாடு முஸ்லிம் லீக் தமிழ் புத்தாண்டு வாழ்த்து - வி.எம்.எஸ்.முஸ்தபா
Image
சென்னை வடக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் இளைஞர் அணி அமைப்பாளர் டி ஜே. ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டில் கழகத் தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதுவாயல் கிராமத்தில் கபசுர குடிநீர்
Image